tag:blogger.com,1999:blog-8824127652041561769.post7430410903446935707..comments2022-11-22T04:08:55.666-08:00Comments on Chettinad - Kitchen: குழிப் பணியாரம்சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8824127652041561769.post-44974610836244856742009-02-24T01:05:00.000-08:002009-02-24T01:05:00.000-08:00குழிப்பணியாரம் கோதுமை மாவில் செய்வாங்க எங்க அம்மா...குழிப்பணியாரம் கோதுமை மாவில் செய்வாங்க எங்க அம்மா! உடம்புக்கும் நல்லது.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824127652041561769.post-85193062202221078322008-02-21T06:10:00.000-08:002008-02-21T06:10:00.000-08:00// ஜோதிபாரதி said... நல்ல பதிவு!தரமான வெளியீடு!!தொ...//<BR/> ஜோதிபாரதி said... <BR/>நல்ல பதிவு!<BR/>தரமான வெளியீடு!!<BR/>தொடரட்டும் உங்கள் பணி!!!<BR/>நண்பர்களுக்குச் சொல்லி, படிக்கச் சொல்கிறேன்.<BR/><BR/>சதங்கா (Sathanga) said<BR/>நல்லாச் செய்ங்க. படிக்க மட்டும் சொல்லாதீங்க. செஞ்சு பார்க்கவும் சொல்லுங்க. just curious, Girl friend தானே ;-)//<BR/><BR/>செய்து பார்க்கச் சொல்கிறேன்.<BR/>ஆண்கள் பெண்கள் எல்லோரும் செய்யலாமே. எல்லா நண்பர்களுக்கும் சொல்கிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824127652041561769.post-13053962935372856022008-02-21T05:12:00.000-08:002008-02-21T05:12:00.000-08:00ரவிசங்கர்,// படத்தைப் பார்த்தாலே எச்சி ஊறுதே :)...ரவிசங்கர்,<BR/>//<BR/> படத்தைப் பார்த்தாலே எச்சி ஊறுதே :) தமிழக சிற்றூர்களில் இட்டிலிக்கு அடுத்து இது தான் பெரிய பலகாரம் :) ஒரு e-பனியாரம் இருந்தா அனுப்பி விடுங்க... :)<BR/>//<BR/><BR/>உங்கள் ரசனை கண்டு மிக்க மகிழ்ச்சி.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824127652041561769.post-16559613240559838932008-02-21T05:09:00.000-08:002008-02-21T05:09:00.000-08:00நானானி மேடம்,// செய்து பார்க்கத் தூண்டும் வகையி...நானானி மேடம்,<BR/><BR/>//<BR/> செய்து பார்க்கத் தூண்டும் வகையில் அழகாக..தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்! சதங்கா! அருமை!//<BR/><BR/>பாராட்டுக்கு மிக்க நன்றி.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824127652041561769.post-42162550337800898282008-02-21T05:07:00.000-08:002008-02-21T05:07:00.000-08:00புதுகைத் தென்றல்,வருகைக்கு நன்றி.// குழிப்பணியா...புதுகைத் தென்றல்,<BR/><BR/>வருகைக்கு நன்றி.<BR/><BR/>// குழிப்பணியாரம் மறைந்த என் பாட்டியை<BR/> நினைவு படுத்தியது.//<BR/><BR/>இந்த மாதிரி அவர்கள் நினைப்பைப் பெற்று அவர்களைப் போற்றியது நெகிழ்ச்சியாக இருக்கிறது. <BR/><BR/>உங்கள் பிள்ளைகளுக்கும் செய்து கொடுக்கிறீர்களே, great.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824127652041561769.post-72078087056762002642008-02-21T05:05:00.000-08:002008-02-21T05:05:00.000-08:00ஜோதிபாரதி,வருகைக்கு நன்றி.//நண்பர்களுக்குச் சொல்லி...ஜோதிபாரதி,<BR/><BR/>வருகைக்கு நன்றி.<BR/><BR/>//நண்பர்களுக்குச் சொல்லி, படிக்கச் சொல்கிறேன்.//<BR/><BR/>நல்லாச் செய்ங்க. படிக்க மட்டும் சொல்லாதீங்க. செஞ்சு பார்க்கவும் சொல்லுங்க. just curious, Girl friend தானே ;-)சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824127652041561769.post-88337009208762390532008-02-17T03:51:00.000-08:002008-02-17T03:51:00.000-08:00படத்தைப் பார்த்தாலே எச்சி ஊறுதே :) தமிழக சிற்றூர்க...படத்தைப் பார்த்தாலே எச்சி ஊறுதே :) தமிழக சிற்றூர்களில் இட்டிலிக்கு அடுத்து இது தான் பெரிய பலகாரம் :) ஒரு e-பனியாரம் இருந்தா அனுப்பி விடுங்க... :)அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824127652041561769.post-7944883448059696742008-02-17T01:19:00.000-08:002008-02-17T01:19:00.000-08:00செய்து பார்க்கத் தூண்டும் வகையில் அழகாக..தெளிவாக ச...செய்து பார்க்கத் தூண்டும் வகையில் அழகாக..தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்! சதங்கா! அருமை!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824127652041561769.post-40149179063577384062008-02-16T21:34:00.000-08:002008-02-16T21:34:00.000-08:00குழிப்பணியாரம் மறைந்த என் பாட்டியைநினைவு படுத்தியத...குழிப்பணியாரம் மறைந்த என் பாட்டியை<BR/>நினைவு படுத்தியது.<BR/><BR/>வகை வகையாய் செய்து கொடுபார்கள்.<BR/><BR/>அவர்கள் நினைவாக நானும் குழிப்பணியாரம் செய்து பிள்ளைகளுக்கு கொடுக்கிறேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8824127652041561769.post-23781048819510674672008-02-16T21:29:00.000-08:002008-02-16T21:29:00.000-08:00நல்ல பதிவு!தரமான வெளியீடு!!தொடரட்டும் உங்கள் பணி!!...நல்ல பதிவு!<BR/>தரமான வெளியீடு!!<BR/>தொடரட்டும் உங்கள் பணி!!!<BR/>நண்பர்களுக்குச் சொல்லி, படிக்கச் சொல்கிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com